इस सप्ताह के लिए पिता के ह्रदय से (03/12/2017)
जनने की पीड़ा
“जैसे गभर्वती स्त्री जनने के समय ऐंठती और पीड़ा के कारण चिल्ला उठती हैं, हम लोग भी हे यहोवा,तेरे सामने वैसे ही हो गए हैं”।(यशायाह 26:17)जैसे एक स्त्री जच्चा की पीड़ा में होती हैं, उसी प्रकार इन दिनों में आप जिस बात से होकर गुजर रहे हैं, वो वह पीड़ा है जिसके द्वारा अन्तःत वो निकल कर आयेगा जो परमेश्वर ने आपके लिए डिज़ाइन किया है।उसका उच्च मक़सद कुछ लोगो के जीवन में:उसके बेटे का प्रकाशन।
यह जनने का समय है।इसलिए दर्द, पीड़ा,अंधकार, दुख और व्यथा जल्दी समाप्त हो जायँगे।यह आपके सबसे उच्च और पवित्र आनंद का समय है।जो आपकी पीड़ा के पूरी तरह से भूलने का कारण होगा।
“जब स्त्री जनने लगती हैं तो उस को शोक होता है क्योंकि उसकी दुख की घड़ी आ पहुंची हैं, परंतु जब वह बालक जन्म दे चुकी तो इस आनंद से की जगत मे एक मनुष्य उत्पन्न हुआ उस संकट को फिर स्मरण नही करती।”(यूहन्ना 16:21)
जो आपके द्वारा आने वाला है उसके कारण शत्रु आपके विरुद्ध में है। इसलिए:
अ) शत्रु और उसके कार्य को नष्ट करे ।और वह आपको उसकी पहुच से भी बहुत दूर ले जाएगा।
ब) बहुतो को परिवर्तित करेगा।और प्रभु के आगमन मे शीग्रता लाएगा।
परमेश्वर अपने लोगो की सुरक्षा करेगा और उन्हें विजय देगा। और प्रभु के पुनरुत्थान की सामर्थ्य का पूर्ण रूपेण प्रगटीकरण होगा।जो आपके बड़े आनंद का कारण होगा और स्थाई होगा।
सारी महिमा येशु को। उसका मकसद पूरा हो और महिमा प्रकाशित हो।
धन्यवाद येशु
एस. आर. मनोहर
ఈ వారము ధ్యానం కొరకు – తండ్రి హృదయములో నుండి (03/12/2017)
ప్రసవ వేదన
” యెహోవా, ప్రసూతికాలము సమీపింపగా గర్భవతి వేదనపడి కలిగిన వేదనలచేత మొఱ్ఱపెట్టునట్లు మేము నీ సన్నిధిలో నున్నాము “. (యెషయా 26:17)
ఒక స్త్రీ ప్రసవ వేదనలో దుఃఖము కలిగియున్నట్లు, ఈ రోజుల్లో మీరు వెళుతున్న ప్రసవ వేదన పరిస్థితులు కూడా చివరిగా దేవుడు మీ కొరకు రూపకల్పన చేసినది తీసుకోని వచ్చును. కొంతమంది జీవితములో ఆయన గొప్ప ఉదేశ్యము ఏమనగా : ఆయన కుమారుని బయలుపరుచుట !
ఇది ప్రసవ సమయము! కాబట్టి నొప్పి, శ్రమ, చీకటి, దుఃఖము మరియు వేదన. ఇది త్వరలో ముగిసిపోవును. ఇది మీ వేదనను పూర్తిగ మర్చిపోవునట్లుచేయు అత్యున్నతమైన మరియు పవిత్రమైన ఆనందకర సమయం.
” స్త్రీ ప్రసవించునప్పుడు ఆమె గడియ వచ్చెను గనుక ఆమె వేదనపడును; అయితే శిశువు పుట్టగానే లోకమందు నరుడొకడు పుట్టెనను సంతోషముచేత ఆమె ఆ వేదన మరి జ్ఞాపకము చేసికొనదు.” (యోహాను 16:21)
ఇప్పుడు మీ ద్వారా రాబోవు దానిని బట్టి శత్రువు మీకు వ్యతిరేకంగా ఉన్నాడు:
a) అది శత్రువును మరియు వాని క్రియలను నాశనము చేయును. మీరు వాని అందుబాటునుండి పూర్తిగా తెసివేయబడునట్లు చేయును.
b) అనేక మందిని మీ ద్వారా మార్చును మరియు యేసు రాకడను వేగవంతం చేయును.
దేవుడు తన ప్రజలను భద్రపరచి వారికి విజయమిచ్చును. మీ ఆనందమును గొప్పదిగా మరియు శాశ్వతమైనదిగా చేయు ఆయన పునరుద్ధాన శక్తి సంపూర్ణముగా ప్రదర్శించబడును.
సమస్త మహిమ యేసయ్యకే చెల్లును. ఆయన ఉద్దేశము నెరవేరును గాక మరియు ఆయన మహిమ ప్రత్యక్షపరచబడును గాక!
వందనాలు యేసయ్య
ఎస్ ఆర్ మనోహర్
தகப்பனின் இருதயத்திலிருந்து (03/12/2017)
பிரசவ வேதனை!
ஏசாயா-26:17 “கர்த்தாவே, பேறு காலம் சமீபித்திருக்கையில் வேதனைப்பட்டு தன் அம்பாயத்திலே கூப்பிடுகிற கர்பவதியை போல உமக்கு முன்பாக இருக்கிறோம்”தேவன், தம்முடைய குமாரனை தாம் தெரிந்து கொண்ட பிள்ளைகளுக்கு வெளிப்படுத்தும்படியாக, அவர்களுக்கு இந்த பிரசவ வேதனை படுகிற ஸ்திரீயை போன்ற பாடுகளை இந்நாட்களில் அனுமதித்து இருக்கிறார்.
எப்படி ஒரு ஸ்திரீயானவள், குழந்தை பெற்றவுடனே வேதனையை மறந்து போகிறாளோ, அப்படியே இப்பொழுது வேதனை படுகிற நீங்களும், தேவன் தம்மை உங்களுக்கு வெளிப்படுத்துவதின் மூலமாய் தருகிற நித்திய மகிழ்ச்சியினாலே, இக்காலத்தின் பாடுகளை முற்றிலும் மறந்து போவீர்கள்.
யோவான் 16-21 “ஸ்திரியானவளுக்கு பிரசவ காலம் வந்திருக்கும் போது அவள் துக்கமடைந்திருக்கிறாள். பிள்ளை பெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள்”
சத்துருவின் கிரியைகளை முறியடித்து, உங்களை அவன் கைக்கு முற்றிலுமாக விலக்கி காக்கும்படியாகவும், அநேகரை தேவனுக்கு நேராக திருப்பி இயேசுவின் வருகையை துரிதப்படுத்தும்படியாகவும், தேவன் தம்மை உங்களுக்கு வெளிப்படுத்துகிறார்.
இதை அறிந்த சத்துருவானவன் உங்களுக்கு எதிராக இந்நாட்களில் கிரியை செய்கிறான். ஆனால் தேவன் தம்முடைய உயிர்தெழுதலின் வல்லமை மூலமாக, உங்களை அவன் கையில் ஒப்புக்கொடாமல், இந்த பாடுகளின் நடுவில் உங்களை பாதுகாத்து, உயர்த்துவார். இதன் மூலம் நீங்கள் நித்திய மகிழ்ச்சியை அடைவீர்கள்.
தேவனுடைய சித்தம் நம்மில் நிறைவேற , அவருடைய மகிமை நம்மூலமாய் வெளிப்படும்படியாக, எல்லா மகிமையும் தேவனுக்கே செலுத்தும்படியாக, ஜெபிப்போம்!
நன்றி ஏசுவே!
எஸ்.ர்.மனோகர்.
Courses
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
Sermons
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
Word
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
CD
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
What is the Glory? The Glory of God is all that God has, all that God is and all that God does is equal to the Glory of God.
In the Old Testament, we find that there was always a specific call to people to become a prophet of God, but in the New Testament because of the work of the Cross because of the grace of our Lord Jesus Christ, everyone is called to be a prophet. Everyone becomes a prophet, priest and a king.
The first thing I want you to know is that our God is a ‘Blesser God’. Everything about God is: He is a Great Giver, He gives Himself.
The Lord has led us to release 2 to 5 minutes short sermon clips every few days entitled A Timely Word











