इस सप्ताह के लिए पिता के ह्रदय से (11/03/2018)
स्वयं के बन्दी से प्रभु के बन्दी बनना !
शैतान ने आप में से कुछ को बन्दीगृह में डाले रखा कि आपकी परीक्षा हो और एक निश्चित समय के लिए आप क्लेश सहें, पीड़ा में रहें. आपने अपनी स्वतंत्रता खो दिया और कुछ करने या निर्णय लेने में असमर्थ रहे. सारी आशाएं जाती रहीं, योजनाएं बिखर गयीं और सब कुछ धुंधला एवं अँधेरा लगने लगा. आपकी आत्मा पीड़ा में रही. सारा भविष्य लगातार कैद के सामान दिखाई देता है. आपके विश्वास की परख हुई कि क्या यीशु ही सब कुछ है जिसकी आपको आवश्यकता है.
परन्तु अपने सारे संघर्ष में, आप अब तक यीशु को पकडे रहे. आप मृत्यु तक विश्वासयोग्य रहे और हिम्मत नहीं हारे ; इसलिए आप अपने आंतरिक संघर्षों, बंधनों और कैद से अभी बाहर आनेवाले हैं . परमेश्वर जिन्होंने अपने पवित्र आत्मा को यीशु के कब्र में भेजकर उन्हें कब्र से बाहर निकला , अपना आत्मा आपके भीतर भेजकर सारी बुराई और आपके स्वयं के जीवन को ख़त्म कर आपको आपके आंतरिक कैद से बाहर लाएंगे. और जब आपके साथ ऐसा होगा तो आप इतने स्वतंत्र हो जायेंगे कि आप प्रभु के प्रति प्रेम एवं कृतज्ञतावश स्वयं को उनका बंदी बनने के लिए दे देंगे. आप अपने आप को हर समय केवल उनके सुख और प्रसन्नता के लिए समर्पित कर देंगे.
यीशु आपको जीवन का मुकुट देंगे. आपके सिर/दिमाग के लिए मुकुट क्योंकि यही वह स्थान था जहाँ आपके सारे घमासान युद्ध चल रहे थे परन्तु अब आपका मन/दिमाग जीवन, आनंद और शांति पायेगा. मृत्यु या शारीरिक स्वभाव आपके मन को छोड़ देगा. आपके पास मसीह का मन अनुभव के तौर पर रहेगा. जब यीशु आपको वह मुकुट देंगे तब आप उस मुकुट की तरफ नहीं पर मुकुट देनेवाले उन कीलों से छिदे हाथों की ओर देखेंगे और यीशु के उन खूबसूरत हाथों को प्यार से चूम लेंगे. आपको दुखों और क्लेशों में रहते हुए दूसरों को जीवन और परमेश्वर को सुकून देने का ज्ञान प्राप्त हो जायेगा.आप वह जीवन पाएंगे जिस पर मृत्यु का कोई अधिकार नहीं होता।
तुरंत, आप बाद में नहीं पर तुरंत पार जाने कि प्रतीक्षा करें – अपने स्वयं के जीवन से पार होकर परमेश्वर के जीवन में जाने की. आपको यीशु का जीवन दिया जायेगा. यह आपके प्रति उनकी महान दया है.
परमेश्वर आपको आशीष दें!
एस. आर. मनोहर
ఈ వారము ధ్యానం కొరకు – తండ్రి హృదయములో నుండి (11/03/2018)
స్వయం ఖైదీ నుండి ప్రభువు ఖైదీ వరకు!
కొంతకాలము వరకు శ్రమలు అనుభవించుటకు అపవాది మీలో కొందరిని చెరశాలలో వేసెను. మీ స్వేచ్ఛ కోల్పోయి దేనిని నిర్ణయించుకోలేక, నెరవేర్చలేక ఉన్నారు. సమస్తమైన నిరీక్షణ చెదరిపోయెను, ప్రణాళికలు పతనమైపోయి, ప్రతీది చీకటిమయమైపోయెను, మొద్దుబారెను. నీ ప్రాణము వేదనలో ఉన్నది. భవిష్యత్తు అంతా నిరంతర చెరశాల అనుభవమువలె కనిపిస్తుంది. నీకు అవసరమైనదంతా యేసు – అన్నది అవునా, కాదా అని నీ విశ్వాసము పరీక్షించబడినది.
కానీ అన్ని పోరాటాలమధ్యలో, నీవు ఇంకా యేసును పట్టుకొనివున్నావు. నీవు మరణం వరకు నమ్మకస్తుడుగా వున్నావు మరియు విడిచిపెట్టలేదు; కావున నీవు నీ అంతరంగ పోరాటాలు, బంధకములు మరియు చెరశాల నుండి ఇప్పుడే బయటకు వస్తున్నావు. తన పరిశుద్ధాత్మను యేసు సమాధిలోకి పంపించి మరియు ఆయనను బయటకు తీసుకు వచ్చిన దేవుడు, “నీ అంతరంగము”లోనికి తన ఆత్మను పంపించి, సమస్త చెడును మరియు స్వచిత్త జీవితమును నాశనము చేసి, నీ అంతరంగ చెరశాలనుంచి నిన్ను బయటకు తీసుకొనివచ్చును. యిది ఎప్పుడు జరుగునో అప్పుడు నీవు స్వేచ్ఛను పొందుకుంటావు. కావున దేవుని పట్ల కృతజ్ఞత మరియు ప్రేమను బట్టి, ఆయన ఖైదీగా మారుటకు స్వచ్ఛందముగా నీవు వచ్చెదవు. ఎల్లవేళలా ఆయనను సంతోషపరచుటకు మాత్రమే నిన్ను నీవు అర్పించుకొనెదవు.
యేసు నీకు జీవ కిరీటమును యిచ్చును. నీ శిరస్సునకు/మనసునకు కిరీటము ఎందుకంటే తీవ్రమైన యుద్ధాలన్నీ అక్కడే జరుగును, కానీ యిప్పుడు నీ మనస్సు జీవమును, ఆనందమును మరియు సమాధానమును పొందుకొనును. మరణము యొక్క స్వభావము/శరీరానుసారమైన స్వభావము నీ మనస్సును విడచిపెట్టును. అనుభవపూర్వకంగా నీవు క్రీస్తు మనస్సును కలిగియుండెదవు. ఆ కిరీటమును దేవుడు నీకు ఇచ్చినప్పుడు, నీవు ఆ కిరీటమువైపు చూడవు, కానీ, కిరీటమును నీకు ఇస్తున్న ఆ మేకు దిగగొట్టబడిన చేతిని చూచెదవు మరియు యేసు యొక్క ఆ సుందరమైన చేతులను ప్రేమిస్తావు మరియు ముద్దుపెట్టుకుంటావు. శ్రమలలో ఉన్న యితరులకు జీవమును ఇచ్చుటను మరియు దేవునికి ఆదరణ కలుగచేయుటకు జ్ఞానమును పొందుకుంటావు. మరణమునకు దేనిపై శక్తి లేదో ఆ జీవమును పొందుకుంటావు.
అతిసమీపముగా ఉన్నదానిని చూడు, చాలా దూరముగా ఉన్నదానివైపు కాదు, కానీ తక్షణమే దాటే – నీ స్వచిత్త జీవితము నుండి దేవుని జీవములోనికి దాటెదవు. యేసు యొక్క జీవము నీకు ఇవ్వబడుతుంది. ఇదే ఆయన నీపట్ల చూపే గొప్ప దయ.
దేవుడు నిన్ను దీవించును గాక!
ఎస్ ఆర్ మనోహర్
தகப்பனின் இருதயத்திலிருந்து (11/03/2018)
சுயத்தில் கட்டுண்டவர்கள், தேவனால் கட்டுண்டவர்களாக மாறுதல்!
சத்துருவானவன் உங்களில் சிலரை, சிலகாலம் சோதிக்கப்படவும், உபத்திரவப்படவும் கட்டி வைத்திருப்பதால், நீங்கள் உங்கள் சுதந்திரத்தை இழந்து எதையும் முடிவெடுக்கவோ, செய்யவோ முடியாமல், நம்பிக்கையற்றவர்களாய், திட்டங்கள் எல்லாம் சிதைந்து போன நிலைமையில் இருளில் காணப்படுகிறீர்கள். உங்கள் ஆத்துமா தாங்க முடியாத துயரத்திலும், உங்கள் எதிர்காலம் முழுவதும் கட்டப்பட்டதாகவும் காணப்படுகிறது. இயேசு மட்டுமே உங்களுக்கு போதுமானவரா ? என்று, உங்கள் விசுவாசம் இப்படியாக சோதிக்கப்படுகிறது.
இந்த எல்லா போராட்டங்களின் மத்தியிலும், நீங்கள் மரண பரியந்தம் உண்மையுள்ளவர்களாய் இயேசுவையே பற்றி கொண்டபடியினாலே, எல்லா போராட்டங்களினின்றும், அடிமைத்தனத்திலிருந்தும் இப்பொழுது வெளியே வர போகிறீர்கள். பரிசுத்த ஆவியானவரை, இயேசு கிறிஸ்துவின் கல்லறைக்குள் அனுப்பி அவரை வெளியே கொண்டு வந்த தேவன், உங்களுக்குள்ளும் காணப்படுகின்ற தீமைகளையும், சுயத்தையும், தம்முடைய பரிசுத்த ஆவியானவரை அனுப்பி சுட்டெரித்து விடபோகிறார். இந்த காரியம் நடக்கும் போது, நீங்கள் சுயத்தினின்று முழுவதுமாக விடுதலையாக்கப்படுவதனால், தேவன் பேரில் உருவாகும் மிகுந்த அன்பினாலும் நன்றி உணர்வினாலும் நீங்களாகவே முன்வந்து, தேவனுடைய சித்தத்திற்கு கட்டப்பட்டவர்களாய், அவரை சந்தோஷப்படுத்துகின்ற காரியங்களை மட்டுமே செய்கிறவர்களாக உங்களை ஒப்பு கொடுத்து விடுவீர்கள்.
இயேசு கிறிஸ்து உங்களுக்கு ஜீவ கிரீடத்தை கொடுக்க போகிறார்; அதை உங்கள் சிரசில்/சிந்தையில் சூட்டுகிறார்-ஏனென்றால், அங்கே தான் உள்ளான போராட்டங்கள் தீவிரமாக நிகழ்கின்றன. இந்த ஜீவ கிரீடத்தை பெறும் போது உங்களுக்குள் காணப்படுகின்ற செத்த/சுயஇன்பத்துக்குரிய சுபாவங்கள் அழிந்து, ஜீவன் சந்தோஷம் மற்றும் சமாதானம் உங்கள் சிந்தையை ஆட்கொள்ளுவதுமல்லாமல், அனுபவபூர்வமாக நீங்கள் கிறிஸ்துவின் சிந்தையை தரித்து கொள்வீர்கள். இயேசு, ஜீவ கிரீடத்தை உங்களுக்கு சூட்டும்போது நீங்கள் ஜீவ கிரீடத்தை அல்ல, மாறாக நமக்காக ஆணிகளால் கடாவப்பட்ட அவருடைய அழகான கரங்களையே நோக்கி பார்த்து, நேசித்து, அதை முத்தம் செய்வீர்கள்.பாடுகளின் மத்தியிலே மற்றவர்களுக்காக ஜீவனை கொடுக்கிறவர்களாகவும் அதன் மூலமாக தேவனுக்கு ஆறுதலாகவும், மாறுகின்ற ஞானத்தை அடைவீர்கள்! நீங்கள் அடைகின்ற இந்த நித்திய ஜீவனின் மேல் மரணத்திற்கு அதிகாரம் இல்லை!
சுயநல வாழ்வை கடந்து சென்று, தேவனுக்குள்ளான வாழ்வை அடைகின்ற நேரம் அதி சீக்கிரத்திலே வருகிறதை எதிர்பார்த்து காத்திருங்கள்..தேவன் தம்முடைய பெரிதான கிருபையினாலே இயேசு கிறிஸ்துவின் ஜீவனை உங்களுக்கு தந்தருள்வாராக!
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!
ஸ்.ர். மனோகர்.
Courses
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
Sermons
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
Word
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
CD
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
What is the Glory? The Glory of God is all that God has, all that God is and all that God does is equal to the Glory of God.
In the Old Testament, we find that there was always a specific call to people to become a prophet of God, but in the New Testament because of the work of the Cross because of the grace of our Lord Jesus Christ, everyone is called to be a prophet. Everyone becomes a prophet, priest and a king.
The first thing I want you to know is that our God is a ‘Blesser God’. Everything about God is: He is a Great Giver, He gives Himself.
The Lord has led us to release 2 to 5 minutes short sermon clips every few days entitled A Timely Word











