Telugu
इस सप्ताह के लिए पिता के ह्रदय से (13/05/2018)
उमण्डता हुआ प्रेम
जैसे विनाश के पहले गर्व और महिमा पाने के पहले नम्रता आती है वैसे ही परमेश्वर की परिपूर्णता के पहले परमेश्वर के प्रेम (की लम्बाई, चौड़ाई, ऊंचाई और गहराई) को जानना होता है।परमेश्वर आपको बपतिस्मा देंगे, अपने प्रेम में पूरी तरह से डुबा देंगे अर्थात अपने आप में डुबा देंगे क्योंकि वे प्रेम हैं। अन्य सभी भक्तों के साथ आप इस प्रेम को जानेंगे जो मानवीय समझ से परे है और आप परमेश्वर की सारी भरपूरी द्वारा भर दिए जाएंगे और उन्हें अपना बना लेंगे।
परमेश्वर के प्रेम के बपतिस्में में स्वार्थपूर्ण जीवन की मृत्यु पाई जाती है। उनका जलन रखनेवाला प्रेम हमारी आत्मा से स्वयं को अर्थात स्वार्थ /पतन के स्वभाव को अलग करेगा और आपको पूर्णरूपेण अपने लिए ले लेगा -एक ऐसे मिलन में जिसका अनुभव आपने पहले कभी नहीं किया है और आपको अपने प्रेम का निवास बना लेगा। फिर यह प्रेम आप में से बहकर दूसरों तक जाएगा। अंत में परमेश्वर को रहने के लिए एक घर और एक ऐसा पात्र मिल जाएगा जिसमें और जिसके द्वारा वे अपनी इच्छा पूर्ण कर सकें। जैसे पिता यीशु में रहते थे – उनके द्वारा बातें और कार्य करते थे बिलकुल वैसे ही अब यीशु आप में वास करेंगे और आप में से होकर बातें और कार्य करेंगे। यह तरीका परमेश्वर ने तैयार किया है और ऐसा निश्चय होगा। परमेश्वर के पास यीशु जैसे बहुत से पुत्र होंगे, पूर्णरूपेण उनके आधीन और दूसरों के प्रति उनके उमण्डते हुए प्रेम से पूर्ण।
इन अंत के दिनों में काश प्रभु आप को अपने उमण्डते हुए प्रेम और यीशु मसीह के प्रकाशन से पूर्ण पुत्रों में से एक बना लें।
परमेश्वर आपके आशीष दें।
एस. आर. मनोहर
ఈ వారము ధ్యానం కొరకు – తండ్రి హృదయములో నుండి (13/05/2018)
పొంగిపొర్లే ప్రేమ
ఏవిధముగానైతే నాశనమునకు ముందు గర్వము నడచునో మరియు ఘనతకు ముందు వినయముండునో అదేవిధముగా దేవుని ప్రేమను (ప్రేమ యొక్క వెడల్పు, పొడవు, లోతు మరియు ఎత్తు) తెలుసుకొనుట దేవుని యొక్క సంపూర్ణత ముందు నడచును.
దేవుడు నిన్ను ఆయన ప్రేమలోకి(అనగా ఆయన లోనికి) సంపూర్ణముగా ముంచి నీకు బాప్తీస్మమిచ్చును, ఎందుకంటే ఆయన ప్రేమాస్వరూపి. సమస్త మానవ జ్ఞానమునకు మించిన ఈ ప్రేమను పరిశుద్ధులందరితోపాటు నీవు తెలుసుకుంటావు మరియు దేవుని సంపూర్ణత అంతటితో నీవు నింపబడతావు మరియు ఆయనను స్వాధీన పరచుకొందువు.
దేవుని యొక్క ప్రేమలోకి బాప్తీస్మము పొందుకొనుటయే స్వార్థ జీవితమునకు మరణము. ఆయన రోషము కలిగిన ప్రేమ నీ ఆత్మ నుంచి స్వార్థ/పడిపోయిన స్వభావమును తీసివేయును మరియు నిన్ను తనకొరకు పూర్తిగా తీసుకొనును – మునుపెన్నడూ నీవు అనుభవించనటువంటి ఐక్యతలోనికి తీసుకువెళ్లును మరియు నిన్ను ప్రేమ నివాసముగా తీర్చిదిద్దును. అటుపిమ్మట ఈ ప్రేమ నీ ద్వారా యితరులకు ప్రవహించును. చివరకు దేవుడు నివసించుటకు గృహమును మరియు దేవుడు దాని ద్వారా మరియు దాని నుండి తన చిత్తము నెరవేర్చుటకు ఒక పాత్రను కనుగొనెను. ఏవిధముగాఅయితే తండ్రి యేసులో నివశించి – యేసు ద్వారా మాట్లాడి, పనిచేసెనో, అదేవిధముగా యిప్పుడు యేసు నీలో నివశించుచూ – నీ ద్వారా మాట్లాడును మరియు పనిచేయును. ఈ విధానము దేవునిచే రూపొందించబడినది మరియు కశ్చితముగా నెరవేరును. దేవునికి సంపూర్ణముగా లోబడిన మరియు యితరులకొరకు పొంగిపొర్లే ఆయన ప్రేమతో నింపబడిన యేసు వంటి అనేకమంది కుమారులను దేవుడు కలిగి ఉండును.
ప్రభువు మిమ్మును పొంగిపొర్లే తన ప్రేమతో మరియు యేసు క్రీస్తు యొక్క ప్రత్యక్షతను అనుగ్రహించి ఈ అంత్యదినములలో నిన్ను తన కుమారులలో ఒకరిగా తయారుచేయునుగాక!
దేవుడు నిన్ను దీవించును గాక!
ఎస్ ఆర్ మనోహర్
தகப்பனின் இருதயத்திலிருந்து (13/05/2018)
நிரம்பி வழிகின்ற அன்பு!
எப்படி அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமையாய் இருக்கிறதோ, அப்படியே தேவனுடைய முழுமையான நிரப்புதலுக்கு முன்பாக, அவருடைய அன்பை நாம் அறிந்து கொள்ளுதலும் நடக்கும். (அன்பின் அகலம், ஆழம், உயரம், நீளம் அறிந்து கொள்ளுதல்)
தேவன் தம்முடைய அன்பிற்குள்ளாக, அதாவது அவருக்குள்ளாக (தேவனே அன்பாயிருப்பதனால்) உங்களை மூழ்க செய்வதினால், எல்லா பரிசுத்தவான்களோடும் கூட நீங்களும் இந்த புத்திக்கெட்டாத அன்பை அறிந்து கொண்டு, தேவனுடைய முழுமையால் நிரப்பப்பட்டு, அவரை அடைந்து கொள்ளுவீர்கள்.
சுயத்துக்கு மரிப்பது, என்பது தேவனுடைய அன்பிற்குளாக மூழ்கப்படுவதாகும். தேவனுடைய அன்பு நம்முடைய ஆத்துமாவில் காணப்படுகின்ற சுய/விழுந்து போன சுபாவங்களை எல்லாம் அகற்றி விட்டு, நம்மை தமக்கென்று முழுமையாக எடுத்து கொள்ளும்-இதுவரை நாம் அனுபவித்திராத ஒரு ஒன்றாகுதல் நம்மை அன்பின் உறைவிடமாக மாற்றும். அதன் பின்பு இந்த அன்பு உங்கள் மூலமாக மற்றவர்களுக்குள்ளும் பாய்ந்து செல்லும். கடைசியாக, தேவன் தாம் வாசம் செய்ய தக்க வீடும் தம்முடைய சித்தத்தை நிறைவேற்றி முடிக்க கூடிய பாத்திரமுமாக நம்மை கண்டு பிடித்தார். எப்படி பிதாவானவர் இயேசு கிறிஸ்துவில் வாசம்பண்ணி அவர் மூலமாக பேசவும் கிரியை செய்யவும் செய்தாரோ, அப்படியே இயேசு கிறிஸ்து இப்பொழுது உங்களில் வாசம்பண்ணி உங்கள் மூலமாக பேசவும், கிரியை செய்யவும் செய்வார். இந்த செயல்பாட்டு முறை தேவனால் வடிவமைக்கப்பட்டது ஆகையால், கண்டிப்பாக நிறைவேறும். இயேசு கிறிஸ்துவை போன்று தேவனுக்கு தங்களை முழுமையாக ஒப்பு கொடுத்து, அவருடைய நிரம்பி வழிகிற அன்பினால் நிறைந்து அதை மற்றவர்களுக்கும் ஊற்றி கொடுக்கிற அநேகம் குமாரர்கள் தேவனுக்கு உருவாக போகிறார்கள்!
தேவன் தாமே உங்களை இந்த கடைசி நாட்களில் தம்முடைய நிரம்பி வழிகிற அன்பினால் நிறைத்து, இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடையும் கொடுத்து தம்முடைய குமாரர்களில் ஒருவராக மாற்றுவாராக!
தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!
ஸ்.ர்.மனோகர்.
Courses
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor
Sermons
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor
Word
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor
CD
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud nisi ut aliquip ex ea commodo consequat. Duis aute irure dolor in reprehenderit in voluptate.





