इस सप्ताह के लिए पिता के ह्रदय से (24/12/2017)
सब बातों का पूर्ण होना
और धन्य हैं, वह जिसने विश्वास किया की जो बातें प्रभु की ओर से उससे कही गईं,वे पूरी होंगी.( लुका १:४५)
हम एक ऐसे समय में प्रवेश कर रहे हैं जब परमेश्वर अपने लोगों के जीवनों में सब बातों को पूरा करने जा रहे हैं. वे बातें जो हमसे प्रभु के द्वारा कही गई हैं वे पूरी होंगी.एकमात्र आवश्यकता है : विश्वास करना
मरियम ने परमेश्वर कि घोषणा पर विश्वास किया तब भी जब उसे बताया गया की एक अजीब बात उसके साथ होगी, इसलिए लिखा है, ” धन्य है वह जिसने विश्वास किया”.
राजा दाऊद ने विश्वास किया औऱ कहा,” यहोवा मेरे लिए सब कुछ पूरा करेगा, हे यहोवा तेरी करुणा सदा की है” | (भजन १३८:८)
“औऱ मुझे इस बात का भरोसा है, की जिसने तुममें अच्छा काम आरम्भ किया है, वही उसे यीशु मसीह के दिन तक पूरा करेगा” ( फिलि. १:६)
सेनाओं के प्रभु अपने नाम के निमित्त हमारे आंतरिक औऱ बाह्य जीवन में अपने कार्यों को पूर्ण करेंगे यहाँ तक की वे इस युग को भी अतिशीघ्र समाप्त करने पर हैं. वे इस युग को लपेट रहे हैं, प्रभु का दिन बहुत निकट है.
परमेश्वर का आत्मा आपको तब तक नहीं छोड़ेगा जब तक परमेश्वर का पुत्र यीशु मसीह आप औऱ आपके नाशवान देह में प्रगट होकर उसे अपनी महिमा की देह के अनुरूप न बना दे. आगे जो भी करना शेष रह गया है उसे वह पूरा करेगा. सब सिद्ध हो जायेंगे. परमेश्वर स्वयं इसे देखेंगे औऱ इसीलिए भी इसका होना एकदम निश्चित है.
आइये हम बड़े विश्वास औऱ आनंद के साथ उस पूर्णता को अनुभव करने की प्रतीक्षा करें जो पवित्र आत्मा लेकर आएगा!
मेम्ना जो वध किया गया था वह अपने दुखों का प्रतिफल प्राप्त करे!!
एस. आर. मनोहर
ఈ వారము ధ్యానం కొరకు – తండ్రి హృదయములో నుండి (24/12/2017)
సమస్త విషయాలు సంపూర్తి చేయుట
“ప్రభువు ఆమెకు తెలియజేయించిన మాటలు సిద్ధించును గనుక నమ్మిన ఆమె ధన్యురాలనెను.” (లూకా 1:45)
దేవుడు తన ప్రజల జీవితాలలో సమస్తమును ముగింపునకు తీసుకురాబోవుచున్న సమయములోనికి మనము ప్రవేశించబోవుచున్నాము. దేవుని ద్వారా మనకు చెప్పబడిన ఆ విషయాలు ప్రదర్శించబడును.
దీనికి అవసరమైనది ఒక్కటే : విశ్వాసము
ఒక అపురూపమైన విషయము తనకు జరుగబోవుచున్నది అని చెప్పబడినప్పుడు దేవుని ప్రకటనను మరియ విశ్వసించెను, కావున “నమ్మిన ఆమె ధన్యురాలు” అని వ్రాయబడివున్నది.
దావీదు రాజు నమ్మి ఈ విధముగా చెప్పెను ”యెహోవా నా పక్షమున కార్యము సఫలముచేయును. యెహోవా, నీ కృప నిరంతరముండును నీ చేతికార్యములను విడిచిపెట్టకుము”(కీర్తనలు 138:8)
మీలో ఈ సత్క్రియ నారంభించినవాడు యేసుక్రీస్తు దినము వరకు దానిని కొనసాగించునని రూఢిగా నమ్ముచున్నాను (ఫిలిప్పి 1:4)
సైన్యములకధిపతియగు యెహోవా తన నామము కొరకు మన అంతరంగ మరియు బాహ్య జీవితములలో తన సమస్త కార్యమును ముగింపునకు తీసుకురాబోవుచున్నాడు. ఈ ప్రస్తుత కాలమునకు ముగింపు కూడా చాల త్వరగా తీసుకురాబోవుచున్నాడు. ఆయన ఈ యుగమును ముగించబోవుచున్నాడు. యెహోవా దినము సమీపించుచున్నది.
దేవుని కుమారుడైన యేసు క్రీస్తు నీలో బయలుపరుచబడినంతవరకు మరియు మీ మర్త్యమైన శరీరములు ఆయన మహిమగల శరీరమువలె రూపాంతరముచెందే వరకు దేవుని ఆత్మ మిమ్ములను విడువడు. దీనిని జరిగించుటకు మరింతగా ఏమి అవసరమో, ఆయన దానిని చేస్తాడు. సమస్తమును పరిపూర్ణము చేయబడును. దేవుడు తనకు తానుగా దీనిని చూసుకొనును కావున యిది చాలా ఖచ్చితము.
సమస్తమునకు అంతమును పరిశుద్దాత్మ తీసుకువచ్చుటను అనుభవించుటకు అత్యధిక విశ్వాసము మరియు ఆనందముతో ముందుకు చూచెదము.
వధించబడిన గొర్రెపిల్ల తన శ్రమకు ప్రతిఫలమును పొందుకొనును గాక!!
ఎస్ ఆర్ మనోహర్
தகப்பனின் இருதயத்திலிருந்து (24/12/2017)
வாக்குத்தத்தபண்ணப்பட்ட எல்லாவற்றின் நிறைவேறுதல்!!
“விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்கு சொல்லப்பட்டவைகள் நிறைவேறும் என்றாள்” லூக்கா-1:45.தம்முடைய பிள்ளைகளுக்கு, தேவனால் சொல்லப்பட்டவைகள் ஒவ்வொன்றும் அவர்களுடைய வாழ்க்கையில் நிறைவேற போகிற காலத்திற்குள் நாம் நுழைகிறோம். இதற்கான ஒரே தேவை, விசுவாசம் மட்டுமே!
மரியாள் தன்னுடைய வாழ்வில் ஒரு விசித்திரமான காரியம் நடைபெறும் என்று தேவனால் சொல்லப்பட்ட போது, சந்தேகப்படாமல் விசுவாசித்ததினால், “விசுவாசித்தவளே பாக்கியவதி” என்று அவளைக் குறித்து எழுதப்பட்டு பாக்யவதியாக மாறினாள்.
தாவீது ராஜா விசுவாசத்தினால் இப்படியாக கூறினான் “கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார். கர்த்தாவே உமது கிருபை என்றுமுள்ளது…” சங்கீதம்-138:8
“உங்களில் நற்கிரியையைத் தொடங்கினவர் அதை இயேசு கிறிஸ்துவின் நாள் பரியந்தம் முடிய நடத்தி வருவார்…” பிலிப்பியர்-1:5
சேனைகளின் தேவன், தம்முடைய நாமத்தினிமித்தமும், இரண்டாம் வருகை அதி சீக்கிரத்தில் நிறைவேற போகிறபடியினாலும், நம்முடைய உள்ளான மற்றும் வெளிப்புற வாழ்க்கையை குறித்து சொல்லப்பட்ட எல்லாவற்றையும் நிறைவேற்ற போகிறார்.
தம்முடைய பிள்ளைகளில் தேவ குமாரனாம் இயேசு கிறிஸ்து வெளிப்பட்டு, இந்த மண்ணான சரிரீம், அவருடைய மகிமையான சரீரமாக மாறுவதற்கு தேவையான எல்லாவற்றையும் தேவனே பொறுப்பெடுத்து நம்மில் நிறைவேற்றி கொண்டு வருகிறார். நாம் இதிலே முழுமையடையும் வரைக்கும், பரிசுத்த ஆவியானவர் நம்மை கைவிடவே மாட்டார்.
பரிசுத்த ஆவியானவர் எல்லாவற்றையும் நிறைவேற்றும் இந்த காரியத்துக்காக, மிகுந்த விசுவாசத்தோடும், களிகூறுதலோடும் காத்திருப்போம்!
அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் தாமே, தாம் பட்ட பாடுகளுக்கேற்ற பெலனை அடைவாராக!
ஸ்.ர்.மனோகர்
Courses
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
Sermons
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
Word
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
CD
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
What is the Glory? The Glory of God is all that God has, all that God is and all that God does is equal to the Glory of God.
In the Old Testament, we find that there was always a specific call to people to become a prophet of God, but in the New Testament because of the work of the Cross because of the grace of our Lord Jesus Christ, everyone is called to be a prophet. Everyone becomes a prophet, priest and a king.
The first thing I want you to know is that our God is a ‘Blesser God’. Everything about God is: He is a Great Giver, He gives Himself.
The Lord has led us to release 2 to 5 minutes short sermon clips every few days entitled A Timely Word











