इस सप्ताह के लिए पिता के ह्रदय से (07/01/2018)
जागृति
परमेश्वर पुनः जागृति भेजने जा रहे हैं।प्रभु यीशु की वापसी के पूर्व वे इस ग्रह पृथ्वी को एक बार फिर सामर्थी तौर पर स्पर्श करने जा रहे हैं।
हर एक जो इच्छा रखता हैं, प्रभु को अधिकाई से जानने की लगन/जुनून रखता है और अपने स्वार्थ के कारण नही पर प्रभु की खातिर उन्हें खोजने में लगा हो,वही वह पात्र होगा जिसे पवित्र आत्मा की परिपूर्णता मिलेगी। वे राजा को उसकी पूरी खूबसूरती में देखेंगे और उसे दूसरो पर प्रगट करेंगे।
जो परमेश्वर को आशीष, सामर्थ और समृद्धि मात्र के लिए खोजते हैं वे भी निश्चित आशीषित होंगे परन्तु वे जो सिर्फ यीशु को चाहते है वे उन लोगो मे शामिल होंगे जो यीशु को जानेगे। यीशु उनमे से होकर अद्वितीय तरीके से प्रकट होंगे।परमेश्वर के प्रेम और सामर्थ का प्रदर्शन उनके द्वारा असाधारण रूप से दुनिया के लोगो पर होगा। उसी के साथ स्वर्गीय छेत्रो में भी सामर्थ और अधिकार के प्रगटीकरण के लिए वे परमेश्वर की बुद्धि के अनगिनत पहलुओं में उपयोग किए जायँगे।
प्रभु जो अपनी कलीसिया(सोने की सात दिवटो) के मध्य चलता फिरता है अपनी कलीसिया मे जाना जाएगा और महिमा पायेगा। वे जो अपने को नम्र कर पश्चात्ताप करेंगे वे बचाए जाएंगे , बाकी नाश हो जायँगे। कलीसिया और सेवकाई में ऐसे लोग जो समझते है कि वे सब कुछ जानते है वे यीशु के प्रगटीकरण से वंचित रह जाएंगे।
अंधे बरतिमाई ने यीशु के बारे में सिर्फ सुन रखा था। परंतु जब उसने यीशु को देखा तो पाया उसने ही उस की आँखे खोली थी। “उसने यीशु के विषय सुन रखा था” और “उसने दृष्टि पाई” के बीच परिभाषित किया जानेवाला वो षन था जिसमें उसने दया के लिए पुकारा था और उस पुकार ने यीशु को रोक दिया,यीशु ने उसे बुलाया और उसकी बिनती स्वीकार कर लिया। यह केवल परमेश्वर को उसकी दया के लिए हमारी पुकार हैं जो अंतिम समय की जागृति के विषय सुने हुए से बाहर निकलकर उसे देखने और अनुभव करने मे हमे लेकर आएगी ।
प्रभु हम पर दया कीजिए।
एस.आर. मनोहर
ఈ వారము ధ్యానం కొరకు – తండ్రి హృదయములో నుండి (07/01/2018)
ఉజ్జీవము
దేవుడు ఉజ్జీవమును త్వరలో పంపించబోవుచున్నాడు; ప్రభువు రాకడకు ముందుగా ఈ భూగ్రహమును మరిఒకసారి శక్తివంతమైనరీతిలో తాకబోవుచున్నాడు.
యేసును చాలా అధికముగా తెలుసుకొనుటకు ఆశ కలిగి, వాంచతో ఎదురుచూచుచు మరియు ఆయన కొరకు ఆయనను వెదకుటలో పాల్గొనిన ప్రతిఒక్కరు పరిశుద్దాత్మ సంపూర్ణతను కలిగిఉన్నపాత్రగ ఉండెదరు. అలంకరింపబడిన రాజును వారు కన్నులార చూచెదరు మరియు ఆయనను పరిచయము చేసెదరు.
దేవునిని కేవలము ఆశీర్వాదములు, శక్తి, అభివృద్ధి కొరకు మాత్రమే వెదకేవారు ఖశ్చితముగా ఆశీర్వదించబడెదరు, కానీ కేవలము యేసు కొరకు ఆశ కలిగి వున్నవారు మాత్రము ఆయనను ఎరిగియున్నవారు. ఆయన వారిలో చాలా అపూర్వమైన విధముగా బయలుపరచబడును.
వారి ద్వారా దేవుని ప్రేమ మరియు శక్తి యొక్క అసాధారణమైన ప్రదర్శన లోకములో ఉన్న ప్రజలకు కలుగును. అదే సమయములో ఆకాశ మండలములో ఉండే ప్రధానులు మరియు అధికారులకు దేవుని జ్ఞానముయొక్క లెక్కించలేని విధానములను చూపించుటకు కూడా వారు వాడబడుదురు.
తన సంఘము (యేడు బంగారు దీపస్తంభములు) మధ్యలో సంచరించువాడైన దేవుడు తన సంఘములో తెలియపరచబడును, మహిమపరచబడును మరియు ఘనపరచబడును. తనను తాను తగ్గించుకొని మరియు పశ్చాత్తాపము పడినవారు రక్షించబడును కానీ మిగిలిన వారు నశించుదురు. నాకు సమస్తము తెలుసు అని అనుకునే సంఘస్తులు మరియు పరిచర్యలో వున్నవారు యేసు క్రీస్తు ప్రత్యక్షతను కోల్పోవుదురు.
గ్రుడ్డివాడైనా బర్తిమయి కేవలము యేసును గూర్చి విన్నాడు కానీ యేసు వాని గ్రుడ్డి కళ్ళను తెరిచిన తరువాత అతడు యేసును చూసెను. “అతడు యేసును గూర్చి విన్నాడు” మరియు “అతడు తన చూపును పొందుకున్నాడు” అను వాటికి మద్యవున్న అద్భుతమైన క్షణము ఏమిటంటే ” కరుణ కొరకు అతను పెట్టుకున్న మొఱ్ఱ” మరియు అదే “యేసు నిలుచుకుని, అతని పిలచి మరియు అతని మొఱ్ఱను అంగీకరించునట్లు” చేసెను. దేవుని కరుణ కొరకు దేవునికి మనము చేసే మొఱ్ఱ మాత్రమే మనలను “అంత్యదిన ఉజ్జీవమును గూర్చి వినుట” నుండి ” అంత్యదిన ఉజ్జీవమును చూసి అనుభవించుటకు” నడిపించును.
ప్రభువా మమ్మును కరుణించుము!
ఎస్ ఆర్ మనోహర్
தகப்பனின் இருதயத்திலிருந்து (07/01/2018)
எழுப்புதல்
தேவன், தம்முடைய இரண்டாம் வருகைக்கு முன்பதாக, மறுபடியும் ஒருமுறை இந்த பூமியின் மேல் தம்முடைய எழுப்புதலை அளவில்லாமல் ஊற்ற போகிறார்.கிறிஸ்து இயேசுவை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் என்று மிகுந்த ஆசையோடும், வாஞ்சையோடும் யாரெல்லாம் அவரை தேடி கொண்டிருக்கிறார்களோ, அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியானவரின் முழுமையினால் நிரப்படுகிற பாத்திரமாய் விளங்குவதுமல்லாமல், ராஜாவை அவருடைய மகிமையில் கண்டு,அறிந்து கொள்வார்கள்.
ஆசீர்வாதம்,வல்லமை மற்றும் செழிப்பான வாழ்வுக்காக மட்டும் தேவனை தேடுபவர்கள் நிச்சயமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள், ஆனால் கிறிஸ்து இயேசுவை மட்டுமே தங்கள் ஆசையாய்/வாஞ்சையாய் கொண்டுள்ளவர்கள் தான் அவரை முழுமையாய் அறிந்து கொள்ளும் பாக்கியத்தை பெறுவார்கள். அப்படிப்பட்டவர்கள் மூலமாக தேவனின் அசாதாரணமான அன்பும், வல்லமையும் இவ்வுலக மக்களுக்கு வெளிப்படுவது மட்டுமல்லாமல், தேவனுடைய ஞானத்தின் எண்ணற்ற அம்சங்களும், பரலோக ராஜ்யத்தின் அதிகாரங்களும் வெளிக்காட்டப்படும்.
தேவ சபையின்மத்தியிலே (ஏழு குத்து விளக்குகளின் மத்தியிலே) உலாவுகிற நம்முடைய தேவன் தம்முடைய சபையிலே அறியப்பட்டு, புகழப்படுவார். ஆகையால் யாரெல்லாம் தங்களை தாழ்த்தி, மனம்திரும்புகிறார்களோ, அவர்களெல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள்; மற்றவர்கள் அழிந்து போவார்கள். சபையிலும், ஊழியத்திலும் தங்களுக்கு “எல்லாம் தெரியும்” என்று யாரெல்லாம் நினைத்து கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தேவனுடைய இந்த வெளிப்படுதலை தவற விட்டு விடுவார்கள்.
பார்வையற்று இருந்த பர்திமேயு, முதலாவது இயேசுவை பற்றி கேள்வி மட்டும் பட்டிருந்தான். பின்னர் இயேசு அவன் கண்களை திறந்த போது, இயேசுவை கண்டான். “இயேசுவை அறிந்திருந்தான்” மற்றும் “பார்வையடைந்தான்” என்ற இந்த இரண்டு கணங்களுக்கிடையே நடந்தது என்னவென்றால் “தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று அவன் கூப்பிட்டு இயேசுவை நிற்க வைத்து தன் விண்ணப்பத்திற்கு பதிலை பெற்று கொண்டான் என்பதாகும்”. இதே போல் நாமும் தேவனை நோக்கி அவருடைய இரக்கத்திற்காக கெஞ்சுவது தான் “அவரை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்” என்ற நிலைமையில் இருந்து “அவருடைய கடைசி கால எழுப்புதலை பார்க்கவும் அனுபவிக்கவும் போகிறோம்” என்ற நிலைமைக்கு நம்மை கொண்டு வரும்.
தேவனே எங்கள் மேல் இரக்கமாயிரும்!
ஸ்.ர்.மனோகர்
Courses
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
Sermons
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
Word
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
CD
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
What is the Glory? The Glory of God is all that God has, all that God is and all that God does is equal to the Glory of God.
In the Old Testament, we find that there was always a specific call to people to become a prophet of God, but in the New Testament because of the work of the Cross because of the grace of our Lord Jesus Christ, everyone is called to be a prophet. Everyone becomes a prophet, priest and a king.
The first thing I want you to know is that our God is a ‘Blesser God’. Everything about God is: He is a Great Giver, He gives Himself.
The Lord has led us to release 2 to 5 minutes short sermon clips every few days entitled A Timely Word











