इस सप्ताह के लिए पिता के ह्रदय से (14/01/2018)
स्वर्ग खुल रहा हैं
परमेश्वर अपने लोगों के लिए स्वर्ग को खोलने जा रहे हैं। वे उन्हें अपनी उपस्थिति और महिमा में डूबा देने जा रहे हैं। बहुत सी कलीसियाएं आराधना के दौरान अपने बीच में स्वर्ग को आता हुआ अनुभव करेंगी। अश्रव्य ( सुनाई न देने वाला ) श्रव्य (सुनाई देने वाला ) और अदृश्य दृश्य बन जाएगा। कभी परमेश्वर हमारे दृश्य संसार में आ जाएंगे और स्वयं को हम पर प्रकट करेंगे। कभी वे हमें अदृश्य संसार में ले जाकर अपनी महान सत्ता, अधिकार और ताकत की झलक दिखाएंगे।अश्रव्य को सुना : “और मैंने (यूहन्ना) स्वर्ग से अपार जल अर्थात बडे़ गर्जन जैसी आवाज़ सुनी, वह आवाज़ जो मैंने सुनी ऐसी थी मानो वीणा-वादक अपनी वीणाएं बजा रहे हैं” (प्रकाशित 14:2).
अदृश्य को देखा : “भोर को जब परमेश्वर के जन का सेवक उठकर बाहर गया तो देखो घोड़ों और रथों सहित सेना नगर को घेरे हुए थी। तब उसके सेवक ने उससे कहा, हाय मेरे स्वामी हम क्या करें? उसने उत्तर दिया, मत डर क्योंकि जो हमारे साथ हैं, वे उन से अधिक हैं जो उनके साथ हैं तब एलीशा ने प्रार्थना की, हे यहोवा मैं प्रार्थना करता हूँ, इस की आँखें खोल दे कि देख सके , तब यहोवा ने सेवक की आँखें खोल दी और उसने देखा ; और देखो एलीशा के चारों ओर पर्वत तो घोड़ों और आग के रथों से भरा हुआ था” (2 राजा 6:15-17).
सुना और देखा : “इन बातो के पश्चात मैंने दृष्टी की, और देखो, स्वर्ग में एक द्वार खुला हुआ हैं I तुरही की ध्वनि के समान जो प्रथम आवाज़ मैंने सुनी उसने कहा, यहाँ ऊपर आ और मैं तुझे उन बातों को दिखाऊंगा जिनका इनके पश्चात होना अवश्य है और तुरन्त मैं आत्मा में आ गया, और देखो स्वर्ग में एक सिंहासन रखा था और उस पर कोई बैठा हुआ था” (प्रकाशित 4:1-2).
परमेश्वर यह सब पुनः करेंगे। हमें सिर्फ यीशु के पीछे पूरे मन से जाना हैं और यह जानने के बावजूद कि हम पर “भारी अनुग्रह ” हुआ है हमें मरियम के समान “दीनता की दशा में ” परमेश्वर को सारी महिमा देते हुए रहना चाहिए (लूका 1:48).
परमेश्वर अपनी करुणा में आपको अपनी आत्मा के पूर्ण नियंत्रण में ऐसे ला रहे हैं जैसा पहले कभी नहीं हुआ !
आत्मा से भरे रहें!!
एस. आर. मनोहर
ఈ వారము ధ్యానం కొరకు – తండ్రి హృదయములో నుండి (14/01/2018)
పరలోకము తెరువబడుతున్నది
దేవుడు తన ప్రజల కొరకు పరలోకమును తెరువబోవుచున్నాడు. తన సంపూర్ణ ప్రసన్నత మరియు మహిమతో వారిని ప్రవహింపచేయును. అనేక సంఘములు పరలోకము వారి మద్యలోనికి వచ్చుచుండుటను వారి ఆరాధన కూడికలు జరుగుచుండగా అనుభవించెదరు. వినిపించలేనిది వినబడును. కనిపించలేనిది కనబడును. కొన్ని సమయములలో దేవుడు మన దృశ్య ప్రపంచంలోనికి వచ్చి తనను మనకు బయలుపరచుకొనును. కొన్ని సమయములలో ఆయన మనలను తన అదృశ్య ప్రపంచంలోనికి తీసుకోని వెళ్లి తన గొప్ప పరిపాలన, అధికారం మరియు శక్తి యొక్క సంక్షిప్త దృష్టిని దయచేయును.
వినిపించలేనిది వినెను: “మరియు విస్తారమైన జలముల ధ్వనితోను గొప్ప ఉరుము ధ్వనితోను సమానమైన యొక శబ్దము పరలోకములోనుండి రాగా వింటిని. నేను (యోహాను) వినిన ఆ శబ్దము వీణలు వాయించుచున్న వైణికుల నాదమును పోలినది.” (ప్రకటన 14:2)
కనిపించలేనిది చూసెను: “దైవజనుడైన అతని పనివాడు పెందలకడ లేచి బయటికి వచ్చి నప్పుడు గుఱ్ఱములును రథములును గల సైన్యము పట్టణ మును చుట్టుకొని యుండుట కనబడెను. అంతట అతని పనివాడు అయ్యో నా యేలినవాడా, మనము ఏమి చేయుదమని ఆ దైవజనునితో అనగా అతడుభయ పడవద్దు, మన పక్షమున నున్నవారు వారికంటె అధికులై యున్నారని చెప్పి యెహోవా, వీడు చూచునట్లు దయచేసి వీని కండ్లను తెరువుమని ఎలీషా ప్రార్థనచేయగా యెహోవా ఆ పనివాని కండ్లను తెరవచేసెను గనుక వాడు ఎలీషాచుట్టును పర్వతము అగ్ని గుఱ్ఱములచేత రథ ములచేతను నిండియుండుట చూచెను.” (2 రాజులు 6:15-17)
వినెను మరియు చూసెను: “ఈ సంగతులు జరిగిన తరువాత నేను చూడగా, అదిగో పరలోకమందు ఒక తలుపు తెరువబడియుండెను. మరియు నేను మొదట వినిన స్వరము బూరధ్వనివలె నాతో మాటలాడగా వింటిని. ఆ మాటలాడినవాడుఇక్కడికి ఎక్కిరమ్ము; ఇకమీదట జరుగవలసినవాటిని నీకు కనుపరచెదననెను. వెంటనే నేను ఆత్మవశుడనైతిని. అదిగో పరలోకమందు ఒక సింహాసనము వేయబడి యుండెను. సింహాసనమునందు ఒకడు ఆసీసుడై యుండెను.” (ప్రకటన 4:1,2)
దేవుడు దీనిని మరల చేయును. ఖశ్చితముగా మనము యేసుని మాత్రమే హృదయపూర్వకముగా వెంబడించాలి మరియు దేవుని నుండి మనము “దయా ప్రాప్తులము (అధిక దయను పొందినవారము)” అని తెలుసుకొని ఉన్నప్పటికీ, మనము ఖశ్చితముగా మరియ వలె దీనస్థితిలో ఉండి (లూకా1:48) కొనసాగుతూ ఆయనకు సమస్త మహిమను చెల్లించాలి.
దేవుడు తన కనికరము చొప్పున తన ఆత్మ సంపూర్ణ అధీనములోనికి మునుపెన్నడూ లేనివిధముగా నిన్ను తీసుకొనివెళుతున్నాడు!
నింపబడి ఉండుడి!!
ఎస్ ఆర్ మనోహర్
தகப்பனின் இருதயத்திலிருந்து (14/01/2018)
வானங்கள் திறக்கப்படுகிறது!!
தேவன் தம்முடைய பிள்ளைகளுக்காக வானங்களை திறந்து, அவர்களை தம்முடைய முழுமையான பிரசனத்தினாலும், மகிமையினாலும் நிரப்ப போகிறார். அநேக சபைகள் வரும் நாட்களில், பரலோகம், ஆராதனை வேளைகளில் தங்கள் மத்தியில் இறங்கி வருகிறதை அனுபவிக்க போகிறார்கள்.கேட்க கூடாதவைகள், கேட்க கூடியதாகவும், பார்க்க கூடாதவைகள், கண்களுக்கு புலப்படுவதாகவும் மாற போகிறது. சில வேளைகளில் தேவன் தாமே நாம் காணக்கூடிய உலகத்திற்கு வந்து தம்மை நமக்கு வெளிப்படுத்துவார். சில வேளைகளில் நம்மை அந்த காண கூடாத ராஜ்யத்திற்கு கொண்டு சென்று, அவருடைய மகிமையான ராஜ்யத்தின் அதிகாரத்தையும், வல்லமையையும் நமக்கு வெளிப்படுத்துவார்.யோவான் கேட்கக்கூடாதவைகளை கேட்டார்: அல்லாமலும், பெருவெள்ள இரைச்சல்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் வானத்திலிருந்து உண்டாகக்கேட்டேன்; நான் (யோவான் ) கேட்ட சத்தம் சுரமண்டலக்காரர் தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற ஓசையைப்போலிருந்தது. வெளிப்படுத்துதல் -14:2
வேலைக்காரன் காணக்கூடாதவைகளை கண்டான்: தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக் கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான். அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்.அப்பொழுது எலிசா விண்ணப்பம் பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான். II இராஜாக்கள்-6:15-17
யோவானால் கேட்கக்கூடாதவைகளை, கேட்கவும் காணக்கூடாதவைகளை, காணவும் முடிந்தது: இவைகளுக்குப்பின்பு, இதோ, பரலோகத்தில் திறக்கப்பட்டிருந்த ஒரு வாசலைக் கண்டேன். முன்னே எக்காளசத்தம்போல என்னுடனே பேச நான் கேட்டிருந்த சத்தமானது: இங்கே ஏறிவா, இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன் என்று விளம்பினது. உடனே ஆவிக்குள்ளானேன்; அப்பொழுது, இதோ, வானத்தில் ஒரு சிங்காசனம் வைக்கப்பட்டிருந்தது, அந்தச் சிங்காசனத்தின்மேல் ஒருவர் வீற்றிருந்தார் வெளிப்படுத்துதல்-4:1,2
நாம் கிறிஸ்து இயேசுவை நம் முழு இருதயத்தோடு பற்றி கொள்வதுமல்லாமல், தேவனுக்கு மிகவும் பிரியமானவர்களாய் இருந்தாலும் மரியாளை போல எல்லா மகிமையையும் தேவனுக்கே செலுத்தி “தாழ்மையாக” ஜீவிக்கும் போது (லூக்கா 1:48), மேலே குறிப்பிட்ட அனுபவங்களை எல்லாம் நம்முடைய வாழ்க்கையிலும் தேவன் நிறைவேற்றுவார்.
தேவன் தம்முடைய இரகங்களினிமித்தமாக, நம்மை முன்பு எப்போதும் இருந்திராத அளவுக்கு பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் கொண்டு வர போகிறார்!!
பரிசுத்த ஆவியானவரால் நிறைந்திருப்போமாக!
ஸ்.ர்.மனோகர்.
Courses
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
Sermons
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
Word
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
CD
The purpose of this training is according to Ephesians 4:13 that we all reach unity in the faith
What is the Glory? The Glory of God is all that God has, all that God is and all that God does is equal to the Glory of God.
In the Old Testament, we find that there was always a specific call to people to become a prophet of God, but in the New Testament because of the work of the Cross because of the grace of our Lord Jesus Christ, everyone is called to be a prophet. Everyone becomes a prophet, priest and a king.
The first thing I want you to know is that our God is a ‘Blesser God’. Everything about God is: He is a Great Giver, He gives Himself.
The Lord has led us to release 2 to 5 minutes short sermon clips every few days entitled A Timely Word











